Tuesday, 24 June 2008
சொல்ல வந்த போது..
அழகான தொட்டியிலே நீந்தும் மீனை கொட்டும் அருவியிலே விட்டால் என்ன ஆகும்?.......வேகப்பழக்கம் இல்லாமல் அது படும் பாடா? அல்லது நிறைய நீரை கண்ட ஆனந்தமா?இதை நான் எழுதும் போது என்ன மனநிலையில் இருந்திருப்பேன் என்று நீங்கள் உணர்ந்திருக்க சாத்தியமில்லை.ஒரு காரியத்தை சரியா தவறா என்று உரைக்க முடியா நிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் .இந்த தொகுதியை இப்பொழுது தொடர்ந்து எழுத முடியா மனநிலையில் நான் மாட்டிக்கொண்டுவிட்டேன்...என் உணர்வுகள் உங்களை கூடிய விரைவில் கண்டிப்பாக தாலாட்டும் என்ற நம்பிக்கையில் ..........
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment